இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்த இந்திய கடற்படை..!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படை கைது செய்துள்ளது. 

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படை கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து, விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி கொண்டு செல்லப்படுகின்றன.

Leave a Comment