டெல்லி முழுவதும் பொது இடங்களில் மாஸ்க் அணிய கட்டயாம். மீறினால், 500 ரூபாய் அபராதம்.
கொரோனா மற்றும் குரங்கு அம்மை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தற்போது ஆங்காங்கே அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
இதனால் பல்வேறு இடங்களில் மீண்டும் மாஸ்க், சமூக இடைவெளி , கட்டுப்பாடுகள் என ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலையில், உச்சநீதிமன்றத்தில் அனைவரும் கட்டயாம் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவு வெளியாகி இருந்தது.
அதே போல், தற்போது டெல்லி முழுவதும் பொது இடங்களில் மாஸ்க் கட்டயாம் என உத்தரவு வெளியாகி உள்ளது. அதாவது, பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் எனவும் உத்தரவு வெளியாகியுள்ளது.
இந்த அபராத உத்தரவு,நான்கு சக்கர வாகனத்தில் உள்ளே பயணிக்கும் நபர்களுக்கு பொருந்தாது எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…