சமூக வலைதளமான ட்விட்டரில் பயனாளர்களுக்கு புதிய வசதி!
சமூக வலைதளமான ட்விட்டர் ,செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அது தொடர்பான இணைப்புகளை, பயனாளர்களின் முகப்பு பக்கத்தில் தெரிவிக்கும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், முதன்மையான செய்திகள், நேரலை செய்திகள், செய்தி நிறுவனங்களின் பதிவுகளுக்குள் செல்லும் வசதி, பயனாளர்களுக்கு கிடைக்கும். அதேநேரம், செய்திகளில் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வதில் உரிய கவனம் செலுத்தப்படும் என்று, ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனாளர்களில் செய்தி ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் சமூகவலைதளம் என்ற நிலையில் இருந்து செய்திக்கும் முன்னுரிமை … Read more