பிறை தெரிந்தது..நாளை தமிழகத்தில் ரம்ஜான்..!காஜி அறிவிப்பு

நாளை தமிழக முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் பிறை தெரிந்ததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்  என்று தலைமை காஜி தெரிவித்துள்ளார்.இதனால் நாளை தமிழகம் எங்கும் ரம்ஜான் பண்டிகை கோலகலமாக கொண்டாட உள்ளது.தலைவர்கள் அனைவரும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்