மக்களவை தேர்தல் :காஞ்சிபுரத்தில் திமுக முன்னிலை

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் திமுக வாக்கு என்னிக்கையில் முன்னிலையில் உள்ளது. அதிமுக 2000 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Leave a Comment