9 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல்..!

ஒன்பது வருடத்திற்குப் பிறகு லெபனானில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அண்டை நாடான சிரியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சண்டை உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2009 ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு இரண்டு முறை அரசின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இதனையடுத்து 9 வருடங்களுக்குப் பிறகு  தேர்தல் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் லெபனான் மக்கள், தங்களின் வாக்குகளை பதிவுசெய்தனர். 9 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் குறித்து மகிழ்ச்சியும் தெரிவித்தனர்

Leave a Comment