Categories: Uncategory

சுவையான நண்டு ப்ரை செய்வது எப்படி ?

  • சுவையான நண்டு ப்ரை செய்வது எப்படி ?

நம்மில் அநேகருக்கு நாடு என்றால் என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடலோரப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு நண்டு பற்றி தெரிந்திருக்கும். மேலும், இந்த நண்டை வைத்து பல வகையான, விதவிதமான ருசியான உணவுகளை செய்யலாம். தற்போது சுவையான நண்டு ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • நண்டு – கால் கிலோ
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • மிளகுத்தூள் – அரை ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

நண்டின் ஓட்டை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தம் செய்த நண்டில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து, 1  ஊற வைக்க வேண்டும்.

பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றி சூடேறியதும், ஊறவைத்த நண்டு கலவையை போட்டு, இரண்டு பக்கமும் வேகும் படி பொறித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான நண்டு ப்ரை ரெடி.

Recent Posts

ஜஸ்ட் மிஸ்! பாம் பிளாஸ்ட்லிருந்து தப்பித்த விஜய்..பயந்து நடுங்கிய சம்பவம்!

சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…

3 mins ago

TIDCO அட்டகாச அறிவிப்பு… குலசையில் புதிய விண்வெளி பூங்கா.!

சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…

9 mins ago

என்னதான் குறைந்தாலும் சந்தோசமே இல்லை! குறைந்தது தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

29 mins ago

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…

38 mins ago

தமிழகத்தில் மின்சார தேவையை குறைத்த கனமழை ..! மின்சார துறை ஹாப்பி ..!

சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…

46 mins ago

பழசை மறந்திருந்தோம்.. பிரதமர் நினைவூட்டினார்.. தமிழிசை போட்ட லிஸ்ட்.!

சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…

1 hour ago