பல மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்து காரணமாக சில மாதங்களாக மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது உடல்நிலை சீரானதும், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.
அதைபோல் வழக்கம்போல அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 3 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள். இதனாலே தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை நெட்டிசன் ஒருவர் தவறான நோக்கத்துடன் எடிட் செய்து தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்- எல்லாம் உங்களுக்காக தான்… புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சி விருந்து வைத்த சாக்ஷி அகர்வால்.!
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் ” நல்ல கிரியேட்டிவிட்டி. உங்களுக்கு வேற பொழைப்பே இல்லையா.? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என எமோஜியுடன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…