தங்கத்தின் விலை திடீர் உயர்வு.! சவரனுக்கு ரூ.400க்கு விற்பனை..!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,160-க்கு விற்பனை.

தங்க அணிகலன்களுக்கு மட்டும் எப்பொழுதும் கொஞ்சம் மவுசு அதிகம் தான். நாட்டில் வசிக்கும் பல மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். இந்நிலையில், தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,645க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளியின் விலை ரூ.0.30அதிகரித்து 77.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் ரூ.300 உயர்ந்து ரூ.76,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய நிலவரம்:

22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவனுக்கு ரூ.44,760 ஆக விற்பனையானது. ஒரு கிராம் ரூ,5,595க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.