இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி ,அபிகானிஸ்தான் அணிகள் மோத உள்ளது.இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய் விளையாடமாட்டார் என அறிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதி நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் ஜேசன் ராய்க்கு தசை நார் கிழித்து உள்ளதால் குறைந்தது ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் என்பதால் இன்று , அடுத்து நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இவர் விளையாடிய மூன்று போட்டியில் 54, 8 ,153 ரன்கள் அடித்து இருந்தார்.மேலும் கேப்டன் மோர்கனும் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் ஜேசன் ராய்க்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ இடம்பெற்றுவுள்ளார். கேப்டன் மோர்கன் இடம் பெறவில்லை என்றால் மொயீன் அலி இடம் பெறுவார். கேப்டன் மோர்கன் இடம் பெறவில்லை என்றால் கேப்டனாக பட்லர் பதவி வகிப்பார்.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…