தமிழகத்தைச் சோ்ந்த இந்திய வனத்துறை அதிகாாி மணிகண்டன், கா்நாடகா வனப்பகுதியில் யானைத்தாக்கி உயிாிழந்தார்.அவரது உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மாியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தமிழகத்தைச் சோ்ந்த இந்திய வனத்துறை அதிகாாி மணிகண்டன் கா்நாடகாவில் உள்ள நாகா்ஹோல் புலிகள் காப்பகத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தாா். காட்டு தீயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அவா் சென்றிருந்த போது காட்டு யானை ஒன்று அவரை தாக்கியது.
இதில் படுகாயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவா் உயிாிழந்தாா்.
தொடா்ந்து அவரது உடல் பிரேத பாிசோதனைக்கு பிறகு சொந்த ஊரான தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு அவரது உடலுக்கு இந்திய வனப்பணி அதிகாாிகள் மற்றும் வனத்துறையினரும் மாியாதை செலுத்தினா்.
பின்னா் தொட்டாந்துறையில் உள்ள யானத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேனி மாவட்ட காவில் துறையினா் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மாியாதை செலுத்திய பின்னா் உடல் தகனம் செய்யப்பட்டது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…