மும்பை சாண்டாகுரூஸில் உள்ள எல்ஐசி(LIC) அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள சாண்டாகுரூஸ் பகுதியில் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) இரண்டு மாடி அலுவலக கட்டிடத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில்,தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில்:”எலக்ட்ரிக் வயரிங், நிறுவுதல், கணினிகள், கோப்பு பதிவுகள், மர சாமான்கள் போன்றவற்றில் தீ விபத்து ஏற்பட்டது.எனினும்,இதுவரை, காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…