சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று மிதமான மழை பெய்தது. தாம்பரம், மீனம்பாக்கம், போரூர் உட்பட சென்னை நகரின் சுற்று வட்டாரப் பகுதியில் இன்று மாலை மழை பெய்தது. இன்று பெய்த மழையின் காரணமாக கடும் வெயில் மற்றும் குடிநீர் திண்டாட்டத்தில் இருந்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்கள் மற்றும் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், 190 நாட்கள் கழித்து சென்னையில் மழை பெய்துள்ளது.
சென்னையில் பெய்த மழை குறித்த நெட்டிசன்களின் பதிவானது #Chennai Rains என்ற ஹேஸ்டேக் மூலம் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…