தொடரும் மழை காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு என பல்வேறு பகுதிகளில் இரவு தொடங்கிய மழை, பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் தொடர்ந்து பெய்து வந்தது. காலை வரை மழை தொடர்ந்ததால் மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகளிக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.
தற்போது வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளிலும் மழை தொடர்வதால், அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இருந்தாலும், மேற்கண்ட 6 மாவட்டங்களிலும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்களுக்கு இன்று அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…