[Image source : The Indian Express]
தமிழகத்தில் நேற்று 17 இடங்களில் வெயில் 100 பாரன்ஹீட்டை அளவை தாண்டி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலத்தில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி கொண்டு வருகிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையமானது, தமிழகத்தில் வெயிலின் அளவு 4 பாரன்ஹீட் அளவுக்கு அதிகரிக்கும் என அறிவுறுத்தியிருந்த்தது.
முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் 108 பாரன்ஹீட் வரை பதிவாகி இருந்தது. நேற்று பதிவான வெப்ப அளவானது, தமிழகத்தில் 17 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட்டை அளவை தாண்டியுள்ளது . அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 105.44 பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
மேலும், திருத்தணியிலும் 105.44 டிகிரி பாரன்ஹீட், வேலூர், மதுரையில் தலா 104 டிகிரி பாரன்ஹீட், தஞ்சை , பாளையங்கோட்டை , பரங்கி பேட்டையில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் நாட்களில் இதேபோல வெப்பநிலை பதிவாகும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…