தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது

Default Image

தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகரம், முத்தையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்