கஜா புயலில் தாக்கத்தால் சென்னை தவிர தமிழகத்தின் பிற அரசு சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்ப்பட்டுள்ளன என்று டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இன்றும் , நாளையும் நடைபெறும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம்.அதே போல காந்தி கிராம பல்கலைத்தேர்வுகளையும் ஒத்திவைப்பாதக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.சீர்மிகு சட்ட கல்லூரியில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறுமென்று சீர்மிகு சட்ட கல்லூரி அறிவித்துள்ளது.
dinasuvadu.com
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…