கஜா புயல் அட்டகாசம்…..சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு…!!

Default Image

கஜா புயலில் தாக்கத்தால் சென்னை தவிர தமிழகத்தின் பிற அரசு சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்ப்பட்டுள்ளன என்று டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இன்றும் , நாளையும் நடைபெறும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது  டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம்.அதே போல காந்தி கிராம பல்கலைத்தேர்வுகளையும்  ஒத்திவைப்பாதக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.சீர்மிகு  சட்ட கல்லூரியில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறுமென்று சீர்மிகு  சட்ட கல்லூரி அறிவித்துள்ளது.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்