கேரளாவில் வனப்பகுதிகளுக்கு இடைப்பட்ட சாலை ஒன்றில் காட்டெருமை ஒன்று ஆவேசமாக வாகனங்களை தாக்கும் வீடியோ வைரலானது..
சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் வீடீயோக்களில் ஒன்றில், சாலைப்பகுதியின் நடுவில் வழிமரித்தப்பட்டி காட்டெருமை ஒன்று நிற்ப்பதும், அது ஆவேசமாக ஓடி வந்து ஆட்டோ ஒன்றை தலைகீழாக புரட்டுவது போலும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு 7.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 282k லைக்களுடன் வைரலாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த காட்டு எருமை தங்களுக்கு பாகுபலியை நினைவூட்டுவதாக கேலி செய்து வருகின்றனர்.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…