இன்றைய (08.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். மகிழ்ச்சியாக அமைதியாக இருங்கள். இன்று திட்டமிட்டு பணியாற்றுங்கள். உங்கள் கவனத்தை இழக்க வேண்டாம்.

ரிஷபம்:

தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். மகிழ்ச்சியாக அமைதியாக இருங்கள். இன்று திட்டமிட்டு பணியாற்றுங்கள். உங்கள் கவனத்தை இழக்க வேண்டாம்.

மிதுனம்: .

இன்றைய நாள் சாதகமாக இல்லை. என்றாலும் சிறிதளவு கடினம் தான் காணப்படும். நீங்கள் இன்றைய நாளை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.

கடகம் :

இன்று மன உளைச்சல் காணப்படும். இதனை போக்க இசைகளை கேட்டு மகிழுங்கள் அல்லது திரைப்படம் பார்த்தல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுங்கள்.

சிம்மம்:

இன்று அதிக வலிமையும் உறுதியும் தேவை. உங்கள் கவனத்தை அதிகப்படுத்துங்கள். இன்று நீங்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும்.

கன்னி:

இன்று அனைத்து செயல்களும் சுமுகமாக நடக்கும். நீங்கள் கடினமான பணிகளைக் கூட எளிதாக ஆற்றுவீர்கள். மகிழ்ச்சி நிறைந்து காணப்படுவீர்கள்.

துலாம்:

இன்று நம்பிக்கை நிறைந்து காணப்படும். தைரியமும் உறுதியும் வழிகாட்டும். அனைத்து விதத்திலும் வளர்ச்சி காணப்படும் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம்:

இன்று அதிக நற்பலன்கள் கிடைக்காது. நம்பிக்கை எண்ணம் இருந்தால் செயல்கள் சிறப்பாக நடக்கும். இன்று நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

தனுசு:

இன்று மன உளைச்சல் காணப்படும். இசையை கேட்பதன் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம். பிரச்சனைகளை சமாளிகாலாம். விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மகரம்:

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். தொடர் முயற்சி மூலம் சுய வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள இன்றைய நாளை பயன்படுத்துங்கள். பக்தி ஸ்லோகங்கள் படிப்பது நன்மை தரும்.

கும்பம்:

இன்று நீங்கள் துடிப்புடன் காணப்படுவீர்கள். உங்களிடம் உறுதியான அணுகுமுறை காணப்படும். எதிர்கால நன்மை கருதி எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை அளிக்கும்.

மீனம்:

நீங்கள் தகவல் பரிமாற்றத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். பலன்கள் தாமதமாக கிடைக்கும். இன்று பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

Published by
பால முருகன்

Recent Posts

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

16 minutes ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

2 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

3 hours ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

5 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

6 hours ago