தனக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கான அனுமதி கிடைத்து விட்டதாகவும் உங்கள் குரல்கள் கேட்கப்பட்டு விட்டது எனவும் சுரேஷ் சக்கரவர்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த நூறு நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் சிவானி அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நேற்று வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஷிவானி தற்பொழுது தான் வெளியேற்றப்பட்டார், அனிதா இன்று வந்து விட்டார்.
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் கேட்கும்பொழுது போட்டியாளர்களில் அழைக்கப்படாதது நான் ஒருவன் மட்டும்தான் என வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ரசிகர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி அழைக்கப்பட்டுள்ளார். எனவே, இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் உங்கள் குரல் கேட்கப்பட்டுவிட்டது என பதிவு ஒன்றை வெளியிரோடுள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் அவர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த பதிவு,
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…