உலகத்தில் இருக்கும் பல நாடுகளில் ஒவ்வொரு வகையான சட்டத்தை பின்பற்றி வருகிறார்கள்.இந்நிலையில் அந்த சட்டத்திற்கு ஏற்றவாறு மக்களும் அதை பின்பற்றி வருகிறார்கள்.
அந்தவகையில் உக்ரன் நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் இராணுவத்தில் சேர்ந்து கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று அந்நாட்டில் ஒரு கடுமையான சட்டம் இருக்கிறதாம்.இந்நிலையில் அந்த சட்டத்தை அந்நாட்டில் இருக்கும் அனைத்து இளைஞர்களும் கடை பிடித்து வருகிறார்கள்.
இதையடுத்து இராணுவத்தில் இருப்பவரின் மனைவி மாற்று திறனாளியாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க படுகிறது. இந்த சட்டத்தில் இருந்து தப்பிக்க 24 வயதான இளைஞன் ஒருவர் 81 வயதுடைய அவரது பாட்டியை திருமணம் செய்து கொண்டார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…