சீன செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்த காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்தியாவில் முதற்கட்டமாக 59 செயலிகளை மத்திய அரசு முதற்கட்டமாக ரத்து செய்தது. பின்னர், பப்ஜி உட்பட 117 செயலிகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் அந்நிறுவனத்திற்கு பல கோடி ருபாய் நஷ்டம் ஏற்பட்டது.
மேலும், இந்தியளவில் பப்ஜி விளையாட்டினை பலரும் விளையாடி வரும் காரணத்தால், இந்தியாவில் மீண்டும் பப்ஜி செயலியை கொண்டு வருவதற்கான முயற்சிகளை பப்ஜி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் சோதனைக்காக பப்ஜி பீட்டா வெர்சனை வெளியிட்டது.
அப்பொழுது ஜனவரி 15 – 19 ஆம் தேதிக்குள் பப்ஜி கேம் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், கேமின் துவக்கம் குறித்த ஒரு டீசரை பப்ஜி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த புதிய டீசர் வைரலாகி வரும் நிலையில், கேம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில், இந்த பப்ஜி கேமை எவ்வாறு இந்தியாவில் விளையாடலாம் என்பது குறித்து காணலாம்.
பப்ஜி விளையாட்டை ஆண்ட்ராய்டு பயனர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் ஆப்பிள் பயனர்கள், இன்னும் காத்திருக்க வேண்டும்.
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…