நடிகை ப்ரியா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தீபாவளிக்கு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இவர் சங்க உறுப்பினர்களுக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளார்.
அதன் பின் பேசிய பிரியா ஆனந்த், நான் சினிமா துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. நான் நடித்தடத்தில், வணக்கம் சென்னை படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தனது திருமணம் குறித்து கூறுகையில், நீங்கள் மனது வைத்தால் அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி தான் என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு…