கால் சென்டர் டாஸ்க்கில் யார் சிறந்தவர் என்று வரிசைப்படுத்த கூறிய போது பாலாஜியிடம் முன்னாடி நின்று பேசி டாப் 6-ல் வர பாக்குறியா என்று ஜித்தன் ரமேஷ் கேள்வி கேட்கிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது . இதில் போட்டியாளர்கள் பலர் பல கேள்விகளை கால் சென்டர் ஊழியர்களிடம் கேட்டனர் .சிலர் சுமுகமான முறையிலும் ,சிலர் தங்கள் பக்கத்தில் உள்ள நியாகங்களை பார்வையாளர்களுக்கு விளக்கியும் இருந்தனர் .
நேற்றுடன் முடிவடைந்த இந்த டாஸ்க்கில் சிறப்பாக யார் யார் விளையாடுனார்கள் என்று 1 முதல் 13 வரிசைப்படுத்துமாறு கூறியிருந்தார் .அதற்கு பலர் தாங்கள் தான் சிறப்பாக விளையாடியதாக கூறி வாக்குவாதம் செய்து வந்தனர் . இந்நிலையில் இன்று வெளியான பர்ஸ்ட் புரோமோவில் கேட்ட கேள்விக்கு எல்லாம் 1 மணி நேரம் வரை எதற்கு நான் உட்கார்ந்து பதில் சொல்ல வேண்டும் ,நானும் போன் வைத்து விட்டு போயிருப்பனே.நாமினேஷனில் வர கூடாது என்று விளையாடிவர்கள் யாரும் டாப்-6ல் வரகூடாது என்று பாலாஜி கூறுகிறார்.இதனால் கோபமடைந்த ஜித்தன் ரமேஷ் முன்னாடி நின்று பேசி டாப் 6-ல் வர பாக்குறியா என்று பல கருத்துக்களை பாலாஜி முன் வைக்கிறார் . ஜித்தன் ரமேஷ் அமைதியாக இருந்தே பல இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார் . தற்போது வாயை திறந்து பேசியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை .
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…