நேற்று தெற்கு ஏமன் நகரமான ஏடனில் உள்ள விமான நிலையத்தில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட ஏமன் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களை ஏற்றிச் சென்ற விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலைய குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர் என ஏமன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்க்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, விமான நிலையத்தைத் தாக்கியதற்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…