நடிகை யாஷிகா ஆனந்த் சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் நண்பர்களுடன் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் உணவு டெலிவரி செய்யும் பரத் என்பவர் மீது மோதியது. அதுமட்டுமின்றி அங்கிருந்த கடை ஒன்றின் மீதும் மோதியது.
இதில் உணவு டெலிவரி செய்யும் பரத் படுகாயம் அடைந்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்தவுடன் யாஷிகா ஆனந்த் மற்றொரு காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அவருடைய நண்பர்கள் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…