சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்பாடக் கூடிய பாதிப்பு.
‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற பழமொழி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியும். உணவு முறை என்பது முன்னாடி இருந்தே கடைபிடிக்கபடும் ஒன்று. இந்தியாவில் இன்னும் பழமையான உணவு முறை இருந்து தன வருகிறது. அதை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது ஒன்னு சைவ உணவு முறை, இரண்டாவது அசைவ உணவு முறை.
அதிலும் இரு முறைகளிலும் உண்ணக்கூடிய மக்கள் உள்ளனர்.ஆனால் அசைவ உணவு சாப்பிட்டால் உடல்நலக் குறைபாடு ஏற்படும் என்று சைவ உணவை சாப்பிட்டு வரும்மக்கள் அதிகரித்துவிட்டன. ஆனால் சைவ உணவு முறை சாப்பிடுவர்களுக்கும் உடல்நலக் குறைபாடுகள் வரும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சைவ உணவு முறை என்பது மிகவும் நல்ல உணவு முறை தான். பல நோய்களிலிருந்து காப்பாற்றும் என்றுகூறுவார்கள்.
இந்நிலையில் இந்த உணவு முறையால் பல சத்து குறைபாடுகள் ஏற்படுகிது அதிலும் உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு,இதய நோய், வளர்சிதை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் என பல நோய்கள் வருவதை தவிர்க்கலாம் என்றுநினைத்து சைவ உண முறைக்கு நிறைய மக்கள்உணவு முறை மாற்றுகிறார்கள்.
பால்,காய்கறிகள்,பழங்கள் போன்ற சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவர்களுக்கு ஊட்டட்சத்து குறைபாடுகள் ஏற்படும். சைவ உணவு முறையை உண்பவர்களுக்கு கலோரி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாம் . சைவ உணவு பின்பற்றுவர்க்ளுக்கு இல்லாத ஊட்டசத்துகள் கால்சியம்,புரதம்,வைட்டமின் டி,இரும்பு வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் மீன் மற்றும் இறைச்சி உண்ணாதவர்களுக்கு இந்த ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம். மேலும் முட்டை மற்றும் பால் உண்ணாதவர்களுக்கு கூட இந்த ஊட்டச்சத்து குறைபாடு இருக்க வாய்ப்பு உள்ளது.
அசைவ உணவை உண்பவர்களை காட்டிலும் சைவ உணவு உண்பவர்களுக்கு 30% பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.மேலும் மூளையில் பாதிப்பு கோலின் என்பது மூளையின் ஆரோக்கியத்திற்கும் சில செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஒரு ஊட்டசத்தாகவும் சைவ உணவில் கோலின் என்பது குறைவாக இருக்கும்.அதனால் மூளையில் பாதிப்பு ஏற்படலாம் .
மேலும் தலைமுடி உதிர்தல் அதிகரிக்கும் ஏன்னென்றால் அசைவ உணவுகளில் வைட்டமின் பி,இரும்புசத்து, துத்தநாகம் போன்றவை இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும். சைவ உணவு உண்பதினால் மனச்சோர்வு ஏற்படுவதாகத் கூறப்படுகிறது.
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…