யாரடி நீ மோகினி தொடரில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி நடிகர் சிரஞ்சீவியை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் ஒன்று யாரடி நீ மோகினி.இதில் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி.கடந்த நவம்பர் மாதம் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது சைத்ரா தனது கணவருடன் சேர்ந்து தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியை சந்தித்துள்ளனர் . அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைத்ரா ரெட்டி பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…