உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும் வைரஸ் தடுக்கவும் வேண்டி புதுச்சேரியை அடுத்த பஞ்சவடி பகுதியில் உள்ள பஞ்சமூக ஆஞ்சநேயர் கோயிலில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மகா சாந்தி ஹோமம் நடைபெறுகிறது.ஹோமத்தின் முடிவில் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.வைரஸ் காரணமாக வழிபாட்டு தளங்கள் உட்பட பல இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்ற மத்திய-மாநில அரசுகளின் அறிவுறுத்தலால் மகா சாந்தி ஹோமத்தில் ஒரு சில பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…