ஜியோமி நிறுவனம் பண்டிகை கால விற்பனையின் விற்பனை செய்த விவரத்தை வெளிட்டுள்ளது. அதில் ஒரே மாதத்தில் 12 மில்லியன் பொருடக்களை விற்பனை செய்ததாக கூறுகிறது. இதில் 12 மில்லியன் பொருள்களில் 8.5 மில்லியன்கள் ஜியோமி போன்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளதாம். அதிலும் பிற நிறுவனத்தின் பொருட்களை விட இந்தியாவில் ஜியோமி நிறுவனம் அதிகமாக விற்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பண்டிகை காலத்தில் விற்பனை எல்லா ஆண்டும் குறைந்த சதவீத எண்களை அடைந்துவந்துள்ளது. தற்போது ஜியோமி நிறுவனம் இந்த மாபெரும் விற்பனை எண்களை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 29 வரை இந்த ஜியோமி அதிக தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. மேலும் அமேசான் மற்றும் ம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தள்ளுபடி விற்பனை ஆரமிக்கும் ஒரு நாளுக்கு முன்பே செப்டம்பர் 28-ம் தேதி ஜியோமி இணையத்தில் தீபாவளி விற்பனைதொடங்கியுள்ளது. இதனால் ஒரு மாதத்தில் 12 மில்லியன் பொருடக்களை விற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…