ஜியோமி நிறுவனம் பண்டிகை கால விற்பனையின் விற்பனை செய்த விவரத்தை வெளிட்டுள்ளது. அதில் ஒரே மாதத்தில் 12 மில்லியன் பொருடக்களை விற்பனை செய்ததாக கூறுகிறது. இதில் 12 மில்லியன் பொருள்களில் 8.5 மில்லியன்கள் ஜியோமி போன்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளதாம். அதிலும் பிற நிறுவனத்தின் பொருட்களை விட இந்தியாவில் ஜியோமி நிறுவனம் அதிகமாக விற்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பண்டிகை காலத்தில் விற்பனை எல்லா ஆண்டும் குறைந்த சதவீத எண்களை அடைந்துவந்துள்ளது. தற்போது ஜியோமி நிறுவனம் இந்த மாபெரும் விற்பனை எண்களை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 29 வரை இந்த ஜியோமி அதிக தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. மேலும் அமேசான் மற்றும் ம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தள்ளுபடி விற்பனை ஆரமிக்கும் ஒரு நாளுக்கு முன்பே செப்டம்பர் 28-ம் தேதி ஜியோமி இணையத்தில் தீபாவளி விற்பனைதொடங்கியுள்ளது. இதனால் ஒரு மாதத்தில் 12 மில்லியன் பொருடக்களை விற்று சாதனை படைத்துள்ளது.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…