சீனாவில் உருவாகி தற்போது உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரக்கூடிய மிகக்கொடுமையான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இதனால் சீனாவைவிட இத்தாலி அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய இடங்களில் அதிக அளவு உயிர் சேதங்கள் ஏற்பட்டு விட்டது. இது இந்தியாவை விட்டு வைக்காமல் இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு தேவையான 50 சதவீத பாதுகாப்பு உபகரணங்கள் சீனாதான் கொடுத்து வருகிறது. ட்ரம்ப் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியா ஆகியோர் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய வூகான் வைரஸ் என்ற சொல் அகராதியில் இருந்து மறைந்து வருவதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தேவை என்பதால், சீனாவை குறிவைத்து பேசப்பட்ட கொரோனா வைரஸ் என்ற சொல்லை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக வூகான் வைரஸ் என்று அடைமொழி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…