இன்று எழுத்தாளர் சிட்னி சுதந்திரன் பிறந்த தினம்.
எழுத்தாளர் சிட்னி சுதந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார் இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஜூன் 22ஆம் தேதி 1944 ஆம் ஆண்டு பிறந்தார். இவரை பாளை சுசி என்றும் அழைப்பர். இவரது பெற்றோர் எபநேசர்-ஞானசுந்தரி அன்னபாய் ஆவர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர் பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வெளியாகும் பல அச்சிதழ்களிலும், இணைய இதழ்களிலும் பாளை சுசி என்ற பெயரில் கவிதை, கட்டுரை, சிறுகதை என பல படைப்புகளை எழுதியுள்ளார்.
மேலும், பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் மற்றும் ஹென்றி பவர் ஐயா ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…