சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவின் புகைப்படத்தை பார்த்து எவ்வளவு அழகா வளர்ந்து விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் மற்றும் அயலான் திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.அதனை தொடர்ந்து தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் இவரது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனாவுடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் .மேலும் அந்த திருமண நிகழ்வில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் குடும்பமும் கலந்து கொண்டுள்ளது . ஏற்கனவே சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா ‘கனா’ படத்திலுள்ள ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலை பாடி பிரபலமாகியதுடன், அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.இப்படியிருக்க ஆராதனாவை ரசிகர்கள் பார்த்து பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அவர் மிகவும் வளர்ந்து அழகாக உள்ளதாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனின் மகளின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…