சர்க்கரை நோயிலிருந்து விடுபடனும்னு ஆசைப்படுறீங்களா….!!! அப்ப இதை செய்து பாருங்க…!!!

Default Image

இன்றைய நிலையில் நாட்டில் பலரும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நோய் என்னெவென்றால் அது சர்க்கரை நோய் தான். ஆனால் அதற்கு பலரும் பல வழிகளில் முயன்று வருகின்றனர். இந்த நோய் முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவத்தால் மட்டுமே முடியும்.

தேவையான பொருட்கள் :

  • கொய்யா இலை – 5
  • வெந்தயம் – 1 ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • தண்ணீர் – ஒரு டம்ளர்

செய்முறை :

முதலில் அடுப்பை பற்ற வைத்து, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான சூடு வந்தவுடன் எடுத்து வைத்துள்ள கொய்யா இலையை சிறு சிறு துண்டுகளாக்கி உள்ளெ போட வேண்டும். தண்ணீர் கொய்யா இலைகளுடன் சேர்ந்து கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர் 1/2 டம்ளர் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க விட வேண்டும். பின் அதை வடிகட்டி காலை சாப்பிட்ட பின்பு, தொடர்ந்து 12 வாரம் குடித்து வந்தால் கண்கூடாக மாற்றத்தை காணலாம். குறிப்பாக இதனை கர்ப்பிணி பெண்கள் குடிக்க கூடாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்