உலகளவில் கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியாக அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், குணமடைபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்பொழுது உலகளவில்29,183,179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,027,592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவர்களில் பேர் 928,285 உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் ,226,548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் புதிதாக 243,969 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர், 3,905 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் வீட்டிலேயே தனித்திப்போம் விழித்திருப்போம், கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…