உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் அரசு அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், பல நாடுகளில் இதன் தாக்கம் கூடிக்கொண்டே செல்கிறது. இதுவரை உலக அளவில் 2,182,823 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 145,551 ஆக அதிகரித்துள்ளது.
நமக்கு என்ன வந்துவிடவா போகிறது, நம் அருகில் உள்ளவர்களுக்கு இல்லை தானே என்று இனியும் மக்கள் அலட்சியமாக இருக்காமல் ஒவ்வொருவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றி, சமூக பரவலை தடுப்பதற்கு அரசுடன் ஒத்துழைத்து உதவினால் நிச்சயமாக இந்த வைரஸில் இருந்து விடுபட முடியும்.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…