பிலிப்பைன்ஸில் 29 நாட்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .இதுதான் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பில் மிக இளையவயது உயிரிழப்பாகவும் .
கடந்த செவ்வாய்க்கிழமை குழந்தைக்கு தீவிர மூச்சுதிணறல் இருந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,மேலும் அக்குழந்தைக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் சோதனையில் வைரஸ் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இதனை அந்நாட்டின் சுகாதார மந்திரி மரியா ரொசாரியோ வெர்ஜெய்ர் உறுதிப்படுத்தியுள்ளார் .
பிறந்து 29 நாட்களே ஆன குழந்தை இவ்வுலகத்தை பார்த்து ரசிக்காமல் கொரோனா என்னும் கொடூரனுக்கு உயிரிழந்துள்ளது.கொரோனாக்கு வயது வயது யார் என்று பார்த்து தாக்குவதில்லை என்பதற்கு இது ஒரு சான்று .
பிலிப்பைன்ஸில் மொத்தம் இதுவரை 5,453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 349 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…