உலகிலேயே முதன் முறையாக மணிக்கு 600 கி.மீ. செல்லக்கூடிய மின்காந்த ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவில் உலகிலேயே மிக அதிவேகத்தில் செல்லக்கூடிய தரைத்தள வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயில் முழுவதுமாக மின்காந்த புலத்தால் இயக்கப்டுகிறது. இதனை சீனாவின் கிங்டாவ் பகுதியில் தயாரித்துள்ளனர். இந்த ரயிலானது இயக்கப்படும்பொழுது தண்டவாளத்திலிருந்து மேலே எழும்பி செயல்படுகிறது.
மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இதனை தயாரித்துள்ளனர். அதுவும் குறிப்பாக பெய்ஜிங் நகரத்திலிருந்து ஷாங்காய் நகர் வரை உள்ள 1000 கி.மீ. தூரத்தை இந்த மின்காந்த ரயிலின் மூலமாக 2.5 மணி நேரத்தில் செல்ல முடியும். இதே இடங்களுக்கு விமானம் வழியாக சென்றால் 3 மணி நேரமும், ரயில் வழியாக சென்றால் 5.5 மணி நேரமும் ஆகும்.
அதனால் சீனாவில் அறிமுகப்படுத்திய இந்த அதிவேக ரயில் பயணத்தை அதிகப்படுத்தும் பொருட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் 37,900 கி.மீ தூரம் வரை இதன் சேவையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…