உலகிலேயே முதன் முறையாக மணிக்கு 600 கி.மீ. செல்லக்கூடிய மின்காந்த ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவில் உலகிலேயே மிக அதிவேகத்தில் செல்லக்கூடிய தரைத்தள வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயில் முழுவதுமாக மின்காந்த புலத்தால் இயக்கப்டுகிறது. இதனை சீனாவின் கிங்டாவ் பகுதியில் தயாரித்துள்ளனர். இந்த ரயிலானது இயக்கப்படும்பொழுது தண்டவாளத்திலிருந்து மேலே எழும்பி செயல்படுகிறது.
மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இதனை தயாரித்துள்ளனர். அதுவும் குறிப்பாக பெய்ஜிங் நகரத்திலிருந்து ஷாங்காய் நகர் வரை உள்ள 1000 கி.மீ. தூரத்தை இந்த மின்காந்த ரயிலின் மூலமாக 2.5 மணி நேரத்தில் செல்ல முடியும். இதே இடங்களுக்கு விமானம் வழியாக சென்றால் 3 மணி நேரமும், ரயில் வழியாக சென்றால் 5.5 மணி நேரமும் ஆகும்.
அதனால் சீனாவில் அறிமுகப்படுத்திய இந்த அதிவேக ரயில் பயணத்தை அதிகப்படுத்தும் பொருட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் 37,900 கி.மீ தூரம் வரை இதன் சேவையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…