முதலிடம் பிடித்தது இந்தியா! இந்த ஊர்களில் வாகனங்கள் ஓட்ட தகுதியே இல்லை! அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published by
மணிகண்டன்

இந்தியாவின் மக்கள்தொகை உலக அளவில் இரண்டாம் இடம் உள்ளதால் இங்கு வாக்கங்களின் பயன்பாடு அதிகம். அதே சமயம் இங்கு இட நெரிசலும் அதிகம். போக்குவரத்துக்கான வாகனங்களும் அதிகம். அந்த வகையில் ஐரோப்பிய நாட்டில் உள்ள மிஸ்டர் ஆட்டோ எனும் நிறுவனம் உலகில் வாகனங்கள் ஓட்டுவதற்கு மோசமான சாலைகள் உள்ள நகரங்கள் மற்றும் வாகனங்கள் ஓட்டுவதற்கு ஏற்ற நகரங்கள் என பட்டியிலிட்டுள்ளது.
இந்த பட்டியல் அந்நகர சாலையில் உள்ள மேடு பள்ளம், தேவை இல்லாத சிக்னல்கள், வேகத்தடைகள், அதிகப்படியான டிராபிக் சிக்னல்கள், எரிபொருள் பயன்பாடு, அரசின் செயல்பாடு, சாலை மேம்படுத்துதல் ஆகியவைகளை கணக்கிட்டு இந்த பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வாகனங்கள் ஓட்ட மோசமான நகரங்களில் முதலிடத்தில் மும்பை நகரம் உள்ளது. இரண்டாம் இடத்தில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரம் உள்ளது. மூன்றாம் இடத்தில் கொல்கத்தா நகரம் உள்ளது.
இதேபோல வாகனங்கள் ஓட்ட சொகுசு நகரமாக முதலிடத்தில் கண்டா நாட்டில் உள்ள கல்காரி நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுளள்து. இரண்டாம் இடத்தில துபாய் நகரமும், மூன்றாம் இடத்தில் கனடா நாட்டில் உள்ள ஒட்டாவா நகரமும் உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…

10 hours ago

INDvENG : அணியை அறிவித்த இங்கிலாந்து! 15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் ஜோ ரூட்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…

11 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…

12 hours ago

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!

கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…

13 hours ago

பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…

14 hours ago

“இவங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”..ஐசிசி பட்டியலில் முன்னேறிய அபிஷேக், வருண்!

டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…

14 hours ago