கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ஆம் நாளை ஐக்கிய நாடுகள் சபை உலகம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கருதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ‘உலக மகிழ்ச்சி தினம்’ உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்பட வேண்டும் என குறிப்பிட்டது . அந்தவகையில் இந்தாண்டு நேற்று மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. இத்தினத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இதில், உலக மக்களின் மகிழ்ச்சியை
இந்த உலகில் நமக்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாமே பொறுப்பு என்று உணரத் தொடங்கினால் மட்டுமே எங்கும் எப்போதும் மகிழ்ச்சி தான் நிலைத்து இருக்கும். தேனடையில் தேனீ தேடி சேர்த்து வைத்திருக்கும் தேனைத் மனித இனம் தன் கரங்களால் பிழிந்தெடுக்க முடிந்த நம்மால் எவ்வாறு மலர்களுக்கு வலிக்காமல் தேனைச் சேகரிப்பது என்ற ரகசியத்தை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். மகிழ்ச்சி என்பது ஒன்றும் வெளியில் இல்லை. அது அவரவர் உள்ளுக்குள் உள்ளது, உணர்வாய் தெரிவது. மனதால் நிறைந்தது, மனிதத்தால் மலர்ந்தது. மனம் மகிழ்வுடன் அமைய ஒவ்வொருவரும் இந்த தினத்தில் உறுதிகொள்ள வேண்டும். நான் எப்பொழுதும் வருந்த மாட்டேன். மன மகிழ்வுடன் இருப்பேன், எனக்காக இல்லாவிட்டாலும் என் குடும்பத்திற்க்காக மகிழ்வுடன் இருப்பேன். குழந்தைகளிடம் நேரம் செலவு செய்ய்வேன் என உறுதி கொள்ள வேண்டும். இவ்வாறு இருந்தால் மனம் தெளிந்த நீரைப்போல சலனம் இல்லாமல் சிறப்பாக அமையும்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…