மன்னிப்பு கடிதத்துடன் சைக்கிளை திருடி சொந்த ஊர் சென்ற தொழிலாளி!

Published by
Rebekal

கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல சைக்கிளை திருடி, மன்னிப்பு கடிதத்தை வைத்து சென்று 250 கீ.மீ தொலைவிலுள்ள ஊரை அடைந்த தொழிலாளி.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், வெளியூருக்கு சென்ற கூலி தொழிலாளிகள் திரும்பி சொந்த ஊருக்கு வர வழியில்லாமல் இருக்கிறார்கள். 

இந்நிலையில், தொழிலாளிகளுக்கு சிறப்பு ரயில்கள் விட்டிருந்தாலும் சிலருக்கு அது தெரிவதில்லை. இந்நிலையில், தற்பொழுது ராஜஸ்தானில் வேலை செய்துவந்தனர் தான் முகமது இக்பால். இவர் பரத்பூரிலுள்ள ராரா கிராமத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது சொந்த ஊரு உத்ர்ப்பிரேதசம். 

ஊரடங்கு நீடிக்கப்பட்டு கொண்டே செல்வதால் இவர் வேலை பார்த்த இடத்திற்கு அருகிலுள்ள  சாஹாப் சிங் என்பவற்றின் சைக்கிளை திருடிக்கொண்டு தனது குழந்தையுடன் 250 கீ.மீ தூரத்தை கடந்து சொந்த ஊரை கடந்துள்ளார். 

ஆனால்,  சாஹாப் சிங் அவர்களின் சைக்கிளை எடுத்துக்கொண்டதால் அவருக்கு மன்னிப்பு கடிஹம் எழுதி வைத்து வந்துள்ளார். அதில், நான் ஒன்றுமில்லாத கூலி தொழிலாளி. எனக்கு அறிவு திறன் கொண்ட மகன் உள்ளன. தொடர் ஊரடங்கால் ஆன் இங்கேயே மாட்டி கொண்டேன். 

உங்களது சைக்கிளை எடுத்து கொள்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள். நான் ஒரு குற்றவாளி தான் உங்கள் முன்பு, இருப்பினும் எனது சொந்த ஊரை அடைய வேறு வழி தெரியவில்லை என எழுதி வைத்துள்ளார். 

 

Published by
Rebekal

Recent Posts

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

4 hours ago

நீட் தேர்வில் மோசடி…தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…

6 hours ago

ராஜஸ்தான் பந்துகளை ராக்கெட் விட்ட சாய் சுதர்சன்! குஜராத் வைத்த பெரிய இலக்கு?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

6 hours ago

விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…

6 hours ago

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

10 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

10 hours ago