நம் ஆண்களைப் போலவே பெண்களும் நம் மண்ணைக் காப்பார்கள் என உக்ரைன் எம்.பி. கிரா ருடிக் தெரிவித்தார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே 3-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், உக்ரைன் எம்.பி. கிரா ருடிக் உக்ரைனில் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஆயுதங்களை கொண்டு ரஷிய படைகளுக்கு எதிராக போராட தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். மேலும், எம்.பி. கிரா ருடிக் துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
எம்.பி. கிரா ருடிக் தனது ட்விட்டரில், “நான் ஆயுதங்களைத் தாங்கத் தயாராகவும் கற்றுக்கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்பு அது என் நினைவுக்கு வரவே இல்லை என மிக யதார்த்தமாகத் தெரிகிறது. நம் ஆண்களைப் போலவே பெண்களும் நம் மண்ணைக் காப்பார்கள்” என தெரிவித்தார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…