பெண்களே நீங்கள் குக்கரில் சமைப்பவர்களா? அப்ப உங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளது!

Published by
லீனா

குக்கரில் சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று வளர்ந்து வரும் நாகரீகம் பெண்களை சோம்பேறிகளாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அன்றைய பெண்கள் அம்மியில் அரைத்து, கைகளால் துணி துவைத்து தங்களையே இயந்திரமாக மாற்றி கொண்டனர்.

ஆனால், இன்றைய பெண்கள் தங்களை சோம்பேறிகளாக மாற்றிக் கொண்டு, இயந்திரங்களை தேடி செல்கின்றனர். இனி வரும் காலங்களில்,  வேலைகளையும், பெண்களுக்கு பதிலாக ரோபோட்கள் செய்யும் என்று தான் கூறப்படுகிறது. அப்படி  வந்தால், புதிய புதிய நோய்கள் ஏற்படுவதற்கு வழி ஏற்படும்.

தங்களையே இயந்திரமாக்கி வாழ்ந்த பெண்கள் அன்று 90 வயதிற்கு மேல் தான் மரித்தார்கள். ஆனால், இயந்திரங்களை தேடி செல்லும் இன்றைய பெண்களுக்கு ஆயுசு காலம் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.

இன்று பெரும்பாலான பெண்கள் குக்கரில் தான், அரிசி, சாம்பார், குழம்பு என அனைத்தையும் சமைக்கின்றனர். குக்கரில் சமைப்பது மிகவும் எளிமையாக இருப்பதால் பெண்கள் அதிகமாக இதை தான் நாடுகின்றனர்.

சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை  ஒன்றில்,குக்கரில் சமைத்து சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் கேட்டு போவதுடன், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக சாதத்தை வடித்து முறைப்படி சாப்பிடுவது தான் உடலுக்கு ஆரோக்கியம். நாம் குக்கரில் சமைப்பதால், உணவில்  ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய  கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே குக்கரில் சமைப்பதை  தவிர்த்து,பானையில் சமாளித்து வடித்து சாப்பிடுவதை கைக்கொள்ள வேண்டும்.

 

Published by
லீனா

Recent Posts

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

4 minutes ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

21 minutes ago

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

40 minutes ago

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

2 hours ago

பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!

பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…

2 hours ago

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

3 hours ago