கஜகஸ்தானின் பாஸ்டோப் கிராமத்தில் ஆலுவா அஸெட்க்கிஸி என்ற 14 வயது சிறுமி வசித்து வந்தார். இசை கேட்பதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார்.இந்நிலையில் அவர் நேற்று செல்போனை சார்ஜில் போட்டவாரே பாடலை கேட்டு கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அதிக நேரம் சார்ஜ் ஏறியதால் பேட்டரி சூடாகி வெடித்தது.அப்போது சிறுமியின் தலையிலும் மிக பெரிய காயம் ஏற்பட்டுள்ளது.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்ட அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.உடனே தடவியல் ஆய்வாளர்கள் வைத்து நடத்திய சோதனையில் செல்போன் அதிகாலையில் பேட்டரி சூடேறியதால் வெடித்ததாகவும் கூறியுள்ளார்கள்.மேலும் செல்போன் அந்த சிறுமியின் அருகில் இருந்ததால் தான் சிறுமிக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.வெடித்தது எந்த நிறுவனத்தின் செல் போன் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…