அமெரிக்காவில், புளோரிடாவில், சாலையோரமாக இருந்த மழைநீர் வடிகுழாய் 20 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்.
அமெரிக்காவில், புளோரிடாவில், சாலையோரமாக மழைநீர் வடிகுழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகுழாயில் இருந்து சத்தம் போடுவது போன்று அந்த வழியாக சென்ற ஒருவருக்கு கேட்டுள்ளது. இதனையடுத்து, அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின் அதிகாரிகள் அவரை நிர்வாணமான நிலையில், மீட்டெடுத்துள்ளனர்.
பின் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து 43 வயதான அப்பெண் கூறுகையில், மார்ச் 3-ம் தேதி அவர் கால்வாய்க்கு நீந்துவதற்காக சென்றுள்ளார். சுரங்கப்பாதை வழியாக பாதாள சாக்கடைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து எப்படி திரும்புவது என்று வழி தெரியாத நிலையில், இறுதியாக மழை நீர் குழாய்களில் இருந்து வெளிச்சம் வருவதை கண்டு அங்கு சென்று யாரவது சாலையில் செல்வோரை கூப்பிடலாம் என அமர்ந்திருந்ததாக கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…