ஐநா வளர்ச்சித் திட்டத்தில் தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 34 வயது பெண் அரோரா ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
ஐநா வளர்ச்சித் திட்ட தணிக்கை ஒருங்கிணைப்பாளராக ஏற்கனவே பணியாற்றி வரக்கூடிய இந்திய வம்சாவளியை சேர்ந்த 34 வயதுடைய பெண்மணி தான் அரோரா அகாங்சா. ஐநாவின் பொது செயலாளர் பதவியில் இருந்த அன்றானியா குட்டரசின் என்பவரின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அவர் மேலும் 5 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
இருப்பினும் அவரது பொது செயலாளர் பதவிக்கு போட்டிகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே ஐநா வளர்ச்சித் திட்டத்தில் தணிக்கை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய இந்திய வம்சாவளிப் பெண் அரோரா அவர்கள் ஐநா பொதுச்செயலாளர் பதவியில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அரோரா செக்ரட்டரி ஜெனரல் எனும் ஹாஸ்டேக்குடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு தனக்கான பிரச்சாரத்தையும் இப்பொழுதே துவங்க ஆரம்பித்துள்ளாராம்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…