இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்க திட்டமிட்டு அதற்காக கதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு சுமாரான வரவேற்பைப்பெற்றது. ஆனால் வசூல் வகையில் மிக பெரிய சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கதிட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் எடுக்கமுடியவில்லை. இந்த நிலையில் அன்மையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து ஒரு ஆக்ஷன் படம் எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் சிபிசர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்க திட்டமிட்டு அதற்காக கதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கப்போகிறார் என்பதை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…