வீட்டிலேயே மிக சுலபமாக முக்கியமான மூன்று பொருட்கள் வைத்து எப்படி வெண்பொங்கல் செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் குக்கரில் பச்சரிசி மற்றும் பாசி பருப்பை ஒன்றாக சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து 4 விசில் வரும் வரை வைத்திருக்கவும். உறைப்புக்காக முதலிலேயே அரிசியுடன் ஒரே ஒரு பச்சை மிளகாயை சேர்த்து ஆவியாவிட்டால் நன்றாக இருக்கும். பின் லேசாக நெய் ஊற்றி கிளறி வைத்துவிட்டு மூடி விடவும்.
மற்றொரு சட்டியில் நெய் ஊற்றி மிளகு, சீரகம், கருவேப்பில்லை, முந்திரி சேர்த்து லேசாக பொரிந்து வரவும் அப்படியே குக்கருக்குள் கொட்டி மூடி வைத்துவிடவும். ஐந்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தல் அட்டகாசமான வெண் பொங்கல் வீட்டிலேயே தயார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…