பைனலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரியங்கா வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். பைனலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நேற்று பிரியங்காவிற்கு உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் வீட்டுக்குள் சென்றார்.
இந்நிலையில், இன்றும் பிரியங்காவிற்கு உடல்நிலை மேலும் மோசமாக இருப்பதால் பிரியங்கா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், அவர் நாளை பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தனக்கு மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மாத்திரையை சாப்பிட்டு வீட்டுக்குள்ளேயே இருப்பதாக பிரியங்கா கூறியதாகவும், அவர் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால், அவரது நலன் கருதி பிக் பாஸ் கட்டாயமாக அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்ததுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…